Tuesday, September 30, 2008

கோவம்

யார் மேல் என்று தெரிய வில்லை ஆனால் கோவம் கடுகடங்கத கோவம் கட்டு தீ போல் கோவம் கடலின் கொந்தலபில் தொலைந்து போன படகை போல என் கோவத்தில் காணாமல் போன எண்ணங்கள் பல...

சில நேரங்களில் சில எண்ணங்கள்.. அவற்றை பதிவு செய்ய வேண்டும்

No comments: