Tuesday, September 30, 2008

ஒரு நிமிடம்

கடிகாரத்தில் நேரம் இப்போது 2.42 அதிகாலை
எனக்கு திரியும் தூக்கத்தில் கூட உன் நினவு இன்னும் அகல வில்லை என்று
நினைவெல்லாம் உன்னை தேட வைத்தாய்
பகளிரவேல்லாம் யோசிக்க வைத்தாய்
நீ ஏன் என்னவள் ஆகவில்லை என்று
உன்னை நினைத்தால் உற்சாகம்
உன்னை நினைத்தால் சந்தோசம்
மனமெல்லாம் நிறைந்து வழிந்த அந்த ஒரு நிமிடம்
ஆனால் காணாமல் போனது என் நினைவு
உன்னோடு வாழ ஆசை
ஆனால் உன் நியாயபகதொடு வாழ வைத்தாய் ஏனடி
மரணத்தின் விளிம்பில் நின்றேன்
உயிரின் மறுபக்கம் உணர்தேன்
நினைவிழக்க நினைத்தாலும் முடியாமல் இருந்தேன்
குழப்பதின் குளத்திலே குடியேறி போனேன்
முடியாது என்பதையே அழகாக சொன்னை
வாழ்வின் தீவிக்குள் தனியாக சென்றேன்


இவற்றை எல்லாம் கடந்து தூங்க நினைத்து கடிகாரத்தை பார்த்தேன் நேரம் 2.43 அதிகாலை...


மனதோடு மழை காலம்


நீ பார்க்கும் பார்வை ஒரு பொழுதில் மறையாது ..
உன் விரலின் தீண்டல்.... என் உயிரை பிரியாது ...
உன் கூந்தல் பூ வசமேன் வாழ்வின் சுவாசம்
உயிர் கொண்ட பதுமையே ..உயிர் கொண்டு சென்றதேன்
உன்னை பிரிய வைத்தேன் ..
நிஜமெல்லாம் எனை மறக்க நினைவெல்லாம் எனை வெறுக்க
தனியாய் தான் நிற்க வைத்தாய்
பிரியாத வரம் ஒன்றை தான் கொடுத்தாய்
வரம் இன்று சாபமாய் போனதேன்
உன்னை மறக்க மனமில்லை நினைவிழக்க வழிஇல்லை
உன் நினைவை என் மனம் தாங்கும் போதெல்லாம் என் மனதோடு மழை காலம் ......

கோவம்

யார் மேல் என்று தெரிய வில்லை ஆனால் கோவம் கடுகடங்கத கோவம் கட்டு தீ போல் கோவம் கடலின் கொந்தலபில் தொலைந்து போன படகை போல என் கோவத்தில் காணாமல் போன எண்ணங்கள் பல...

சில நேரங்களில் சில எண்ணங்கள்.. அவற்றை பதிவு செய்ய வேண்டும்

தனிமையை தேடி


நான் தனிமையை தேடி அலையும் நேரம் இது... பொதுவாக மாற்றங்களும் ஏமாற்றங்களும் மாறி மாறி நிகழும் ஆனால் ஏமாற்றங்கல் மட்டுமே ஏன் நடகின்றன சில பேருக்கு

சிந்தித்து பார்த்தால் ஒன்றும் விளங்காது..
நான் தனிமையை தேடி செல்கின்றேன். நெடும் துறபயணம்... போகும் வழி எது வென்று தெரியாது ப்கௌம் திசை எது என்று தெரியாது.. சந்திக்கும் அதிசய மனிதர்களை பற்றிய.. என் பார்வை தன் இது..

தொடரும்... :)